News April 26, 2024

ராசிபுரத்தில் நீர், மோர் வழங்கல்

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சித்திரை தேர் விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்ட நிகழ்வில் கடும் வெயிலிலும் பக்தியுடன் பங்கேற்ற அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ராசிபுரம் பெரிய பள்ளிவாசல் ஜாமியா மஸ்ஜித் சார்பில் நீர் மோர் வழங்கினர். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன்தான் இருக்கிறோம் என்ற மனிதநேயம் காணப்பட்டது.

Similar News

News August 22, 2025

நாமக்கல்: ரூ.1,15,000 சம்பளம்: அரசு SUPERVISOR வேலை!

image

நாமக்கல் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனத்தில் உள்ள, 63 சீனியர் மற்றும் ஜூனியர் சூப்பர்வைசர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.45,000 முதல் ரூ.1,15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 26.08.2025 ஆகும். மக்களே SHARE பண்ணுங்க!

News August 22, 2025

நாமக்கல்: ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்!

image

நாமக்கல்லில் நாமகிரி தாயாரையும் நரசிம்ம பெருமாளையும் இரு கைகளை கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆகஸ்ட் 22ஆம் தேதி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது தொடர்ந்து வெற்றிலை துளசி மாலை அணிவிக்கப்பட்டு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாதாரணை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

News August 22, 2025

நாமக்கல் : நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்!

image

நாமக்கல் மாநகராட்சியில் உள்ள வார்டு எண்.38, 39 ஆகிய பகுதிகளில் கொண்டிசெட்டிபட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி, வெங்கரை பேரூராட்சி வார்டு எண் 3.4,8,10,11, 12,14,15 ஆகிய பகுதிகளில் வெங்கரை சமுதாயகூடம், ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி வார்டு எண் 1 முதல் 15 வரை ஆகிய பகுதிகளில் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி , ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாளை (23.08.2025) சனிக்கிழமை நடைபெறுகின்றது.

error: Content is protected !!