News November 27, 2025

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளி நியமன பதவி ஏற்பு

image

தமிழக அரசு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க இன்று (நவ.27)இராணிப்பேட்டை நகராட்சியில்
மாற்றுத்திறனாளி
இஸ்மாயில் என்பவருக்கு நியமன உறுப்பினர் பதவியேற்று ஏற்றுக்கொண்டார். அவருக்கு ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சந்தன மாலை சால்வை அணிவித்து கௌரவித்தார். உடன் ராணிப்பேட்டை நகர திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Similar News

News November 28, 2025

வாக்கு என்னும் மையத்தில் மாவட்ட ஆட்சியர்

image

2026 சட்டமன்ற பொது தேர்தல் நடக்க உள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையமான வாலாஜா அரச அரசினர் மகளிர் கல்லூரியில் இன்று (நவ.28)ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர். வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2025

ராணிப்பேட்டை:10th PASS போதும்! ரூ.56,900 சம்பளம் APPLY NOW!

image

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் 362 Multi-Tasking Staff காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு 10th pass போதுமானது. மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.56,900 வரை வழங்கப்படும். மேலும் 18 வயது பூர்த்தியடைந்து, விருப்பமுள்ளவர்கள் வருகிற டிசம்பர்.14ம் தேதிக்குள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பித்து கொள்ளவும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

ராணிப்பேட்டை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <>இணையதளம் மூலமாகவோ<<>> அணுகி புகார் அளியுங்கள். செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!