News November 27, 2025
ராணிப்பேட்டை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

நெமிலி அடுத்த திருமால்பூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஸ்ரீநாத் (18). ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இவர், நேற்று அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த நெமிலி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளி நியமன பதவி ஏற்பு

தமிழக அரசு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க இன்று (நவ.27)இராணிப்பேட்டை நகராட்சியில்
மாற்றுத்திறனாளி
இஸ்மாயில் என்பவருக்கு நியமன உறுப்பினர் பதவியேற்று ஏற்றுக்கொண்டார். அவருக்கு ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சந்தன மாலை சால்வை அணிவித்து கௌரவித்தார். உடன் ராணிப்பேட்டை நகர திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
News November 27, 2025
சோளிங்கர்: நரசிம்ம தீர்த்தம் சீரமைக்கும் பணி தொடக்கம்

இன்று (நவ.27) ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்மர் மலைக்கோவிலில் அடிவாரத்தில் உள்ள நரசிம்ம தீர்த்த குளத்தினை பொதுமக்கள் அளித்த ரூ.3 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சீர் அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
News November 27, 2025
ராணிப்பேட்டை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

ராணிப்பேட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


