News November 27, 2025
தூத்துக்குடி: தேர்வு இப்போ இல்லை.. கலெக்டர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவை., திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய 9 வட்டங்களில் கிராம உதவியாளர் பணி நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு டிச.17-லும், ஜன.2 முதல் நேர்முக தேர்வும் நடைபெற இருந்த நிலையில், இத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இலம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE
Similar News
News November 27, 2025
தூத்துக்குடி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 27, 2025
தூத்துக்குடி: இரட்டை கொலையில் குற்றவாளி பிடிபட்டார்

கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் மதுபான கூடத்தில் அண்மையில் முருகன் மற்றும் மந்திரம் ஆகிய இருவரையும் அவரது உறவினர் கோமு என்பவர் அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்தார். அவரை செட்டிக்குறிச்சி காட்டுப்பகுதியில் வைத்து தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றனர்.
News November 27, 2025
தூத்துக்குடி: இரட்டை கொலையில் குற்றவாளி பிடிபட்டார்

கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் மதுபான கூடத்தில் அண்மையில் முருகன் மற்றும் மந்திரம் ஆகிய இருவரையும் அவரது உறவினர் கோமு என்பவர் அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்தார். அவரை செட்டிக்குறிச்சி காட்டுப்பகுதியில் வைத்து தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றனர்.


