News November 26, 2025
திருத்தணி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

திருத்தணி அருகே தெக்ளூர் கிராமத்தில், கடந்த மே.10ஆம் தேதி தேவாலயம் சென்று குழந்தையுடன் வீடு திரும்பிய பெண்ணிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் ஜனா (21) பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்ற போது பெண்ணின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ஜனா தப்பி ஓடினார். புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜனாவை நேற்று (நவ.25) கைது செய்தனர்.
Similar News
News December 1, 2025
திருவள்ளூர்: 10th முடித்தால் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி.! APPLY

திருவள்ளூர் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <
News December 1, 2025
திருவள்ளூர்: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். இங்கு <
News December 1, 2025
திருவள்ளூர்:கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


