News November 26, 2025

சிவகங்கை: கணவர் அடித்தால் CALL பண்ணுங்க!

image

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

Similar News

News November 27, 2025

சிவகங்கை: மஞ்சப்பை விருது; மாவட்ட ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டம், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த 3- சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவைகள் மஞ்சப்பை விருதுகள் பெற வரும் 15.01.2026-க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News November 27, 2025

சிவகங்கை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி

image

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் செய்து <<>>மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News November 27, 2025

சிவகங்கை: காட்டுப்பன்றி கடித்து விவசாயி காயம்

image

நரிக்குடி அருகே உளுத்திமடை மேலத்தெருவை சேர்ந்தவர் விவசாயி மதியழகன் (25). இவர் தனது வயலுக்கு சென்ற போது அங்கு வந்த காட்டுப்பன்றி அவரை கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த மதியழகன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காட்டுப் பகுதியில் கூட்டமாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!