News November 26, 2025

கரூர்: உடனே SAVE பண்ணிக்கோங்க!

image

கரூர் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 3, 2025

கரூர் மக்களுக்கு ஜாக்பாட்! – மிஸ் பண்ணிடாதீங்க

image

கரூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்பு தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்குத்தொகைகள் ஆகியவற்றை அவற்றின் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகளுக்கு ஒப்படைக்கும் முகாம் வருகின்ற 5 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் துவக்கி வைக்க உள்ளார். இதில் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் வருகை புரிந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

News December 3, 2025

கரூர் மக்களுக்கு ஜாக்பாட்! – மிஸ் பண்ணிடாதீங்க

image

கரூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்பு தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்குத்தொகைகள் ஆகியவற்றை அவற்றின் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகளுக்கு ஒப்படைக்கும் முகாம் வருகின்ற 5 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் துவக்கி வைக்க உள்ளார். இதில் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் வருகை புரிந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

News December 3, 2025

கரூர்: தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்!

image

கரூரில், தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் (NAPS) தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, கரூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வெண்ணைய்மலை, கரூர் வளாகத்தில் 08.12.2025 அன்று காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!