News November 26, 2025
தர்மபுரி: எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை!

இலக்கிய திறன்களை மேம்படுத்தும் நோக்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் 2024–2025 ஆண்டிற்கான 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தலா ரூ.1,00,000 உதவித்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
தருமபுரியில் SIR விழிப்புணர்வு வாகனம் – ஆட்சியர் துவக்கம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கும் விதமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தை கலெக்டர் சதீஷ் இன்று (நவ.26) மதியம் 2 மணி அளவில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, ஒன்றிய செயலாளர் காவேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
News November 26, 2025
தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<
News November 26, 2025
தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<


