News November 26, 2025

ஸ்ரீவி., சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 3 ஆண்டு சிறை

image

ஸ்ரீவில்லிபுத்துார் பகுதி வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான முத்துப்பாண்டி (39). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்தி தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.

Similar News

News March 15, 2026

விருதுநகர்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

1). <>இங்கு க்ளிக்<<>> செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 15, 2026

விருதுநகர் : சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

image

விருதுநகர் மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.

1 இங்கு <>க்ளிக்<<>> செய்து மொபைல் எண் பதிவு பண்ணுங்க

2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க

3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க

4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.

விண்ணப்ப நிலையை 7845252525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..

News March 15, 2026

விருதுநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்

image

சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகே இருந்த பெட்டிக்கடையில் சாக்லேட் வாங்க சென்றுள்ளார். கடைக்காரர் சக்திவேல்(65) என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமி தன் தாயாரிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் தாயார் சக்திவேலிடம் சென்று கேட்டபோது அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து சாத்தூர் மகளிர் போலீஸார் சக்திவேலை கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!