News April 25, 2024
சிறப்பு வாய்ந்த பழங்குடியினர் அருங்காட்சியகம்!!

பழங்குடியினர் அருங்காட்சியகம், உதகையில் மு.பாலாடா, பழங்குடியினர் ஆய்வு மைய வளாகத்தில் அமைந்துள்ளது. இவ்வருங்காட்சியகம் கி.பி 1989 -1995ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், பழங்குடியினரின் பாரம்பரிய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாகும். இதில் தமிழகத்தில் வாழும் 36 வகை பழங்குடியினரின் ஆபரணங்கள், வேட்டைக்கருவிகள், வீட்டுப்பொருட்கள், மாதிரி வீடுகள் விவசாய கருவிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
Similar News
News December 17, 2025
நீலகிரி: புதிய தொழில் முனைவோர்களுக்கு அறிய வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன
மேம்பாட்டு திட்டத்தின் கீழ், முதல் தலைமுறை தொழிலாளர்கள் வளர்ச்சி
அடைய தொழில்களுக்கு 25% முதலீட்டு மானியம், 3% வட்டி மானியத்துடன் தொழில் முனைவு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதற்கு www.msmeonline.tn.gov.com என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
News December 17, 2025
நீலகிரி: புதிய தொழில் முனைவோர்களுக்கு அறிய வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன
மேம்பாட்டு திட்டத்தின் கீழ், முதல் தலைமுறை தொழிலாளர்கள் வளர்ச்சி
அடைய தொழில்களுக்கு 25% முதலீட்டு மானியம், 3% வட்டி மானியத்துடன் தொழில் முனைவு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதற்கு www.msmeonline.tn.gov.com என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
News December 17, 2025
நீலகிரி: புதிய தொழில் முனைவோர்களுக்கு அறிய வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன
மேம்பாட்டு திட்டத்தின் கீழ், முதல் தலைமுறை தொழிலாளர்கள் வளர்ச்சி
அடைய தொழில்களுக்கு 25% முதலீட்டு மானியம், 3% வட்டி மானியத்துடன் தொழில் முனைவு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதற்கு www.msmeonline.tn.gov.com என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


