News November 26, 2025
இராம்நாடு: அரசு அலுவலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு

கட்டிவயல் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை நேற்று (நவ.25) மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து ஆவணங்களை குலைத்து திருட முற்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து கணினியில் CPU மட்டும் திருடி சென்றனர். இது குறித்து திருவாடானை போலீசார் மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 22, 2026
ராமநாதபுரம்: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

ராமநாதபுரம் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் <
News March 22, 2026
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வாக்காளர்களுக்கு அறிவிப்பு

ராம்நாடு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்த பின் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றிருந்ததால் மட்டுமே வாக்களிக்க முடியும், பெயர் விடுபட்டு இருப்பின் பெயர் சேர்க்க கால அவகாசம் மார்ச்.26 வரை உள்ளது. இதனை பயன்படுத்தி தகுதியானவர்கள் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றும் படி கேட்டுக்கொண்டுள்ளார்
News March 22, 2026
பரமக்குடியில் ரூ.2 லட்சம் பறிமுதல்

பரமக்குடி அருகே அண்டக்குடி விலகு ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நயினார்கோவிலை சேர்ந்த சிவகோபாலம் என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1.18 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே போல் அரியனேந்தல் பகுதியில் ராமர் என்பவரது காரில் ரூ.55,000, முஸ்தபா காதர் மஸ்தானிடம் ரூ.51,000 கைப்பற்றப்பட்டது.


