News November 26, 2025
தேனி: மயங்கி விழுந்த முதியவர் பலி

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(75). இவர் நேற்று (நவ.24) காலை அவரது தோட்டத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த பொழுது அங்கு பாலகிருஷ்ணன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாலகிருஷ்ணனை பரிசோதித்து உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News March 12, 2026
தேனி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

தேனி மாவட்ட மக்களே, <
News March 12, 2026
தேனி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

தேனி மாவட்ட மக்களே, <
News March 12, 2026
தேனி: NO EXAM… ரயில்வேயில் 5349 காலியிடங்கள் அறிவிப்பு

தேனி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <


