News November 26, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News March 21, 2026
புதுக்கோட்டை: இளைஞரின் உயிரை பறித்த நாய்

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த மழம்பட்டியில் இருந்து ஆம்பூருக்கு நேற்று சுப்பிரமணியன்(21) என்பவர், பைக்கில் சென்றுள்ளார். அப்போது ஆம்பூர் பட்டி சாலையில் வந்த போது, தெரு நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 21, 2026
புதுக்கோட்டை: இளைஞரின் உயிரை பறித்த நாய்

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த மழம்பட்டியில் இருந்து ஆம்பூருக்கு நேற்று சுப்பிரமணியன்(21) என்பவர், பைக்கில் சென்றுள்ளார். அப்போது ஆம்பூர் பட்டி சாலையில் வந்த போது, தெரு நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 21, 2026
புதுக்கோட்டை: டன் கணக்கில் புகையிலை அழிப்பு

இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை போலீஸ் நிலைய பகுதிகளில் வாகன சோதனையின்போது சுமார் 2 டன் (2000 கி.கி) புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனையடுத்து இலுப்பூர் டிஎஸ்பி திவ்யா வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன் இன்ஸ்பெக்டர்கள் கலா, நவநீதகிருஷ்ணன், எஸ்ஐ பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் சுபாஷினி, விஏஓ முருகேசன், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் தீயிட்டு அழித்தனர்.


