News April 25, 2024
சேலத்தின் சொத்தான முட்டல் இயற்கை மடி!

ஆத்தூர் முல்லைவாடி சாலையில் அழகிய முட்டல் கிராமம் அமைந்துள்ளது. முட்டல் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் ஆணைவாரி என்ற பகுதியில் இந்த எழில்மிகு அருவியும், ஏரியும் உள்ளது. இந்த ஏரியிலிருந்து அருவிக்கு செல்ல படகு சவாரியும் உள்ளதால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இயற்கையோடு சேர்ந்து சுற்றிப்பார்க்க ஏற்ற இடமாக விளங்கிறது.
Similar News
News March 9, 2026
சேலத்தில் நிலம் வாங்கி தருவதாக 20 லட்சம் மோசடி!

சேலம் தேவேந்திரபுரத்தைச் சேர்ந்த வேலாயுதம், நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்த விக்னேஷ், மோகன் மற்றும் சித்திரமணி ஆகியோர் மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரு தரப்பினரிடமும் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 8, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News March 8, 2026
சேலம்: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

சேலம் மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். இங்கு <


