News November 25, 2025
செங்கல்பட்டு: தங்கத்தை பெருக வைக்கும் கோயில்

செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் காளத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது பல்லவர் காலத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலாகும். இங்கு அருளும் ஈசன் அதிக சக்தி கொண்டவர் என்பதால் நந்திதேவர் நேராகப் பார்த்து வழிபடாமல், ஒரு துவாரத்திலிருந்து வழிபடுகிறார். இங்கு நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் தங்க ஆபரணங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
Similar News
News March 15, 2026
செங்கல்பட்டு: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News March 15, 2026
அறிவித்தார் செங்கல்பட்டு ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் போதிய அளவு கியாஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு உள்ளது என்றும் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வீட்டு உபயோக இணைப்புக்கு அடுத்தபடியாக ஆஸ்பத்திரிகள் மற்றும் கல்வி நிறு வனங்கள், விடுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கியாஸ் சிலிண்டர்கள் வினி யோகம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
News March 15, 2026
சிகரம் தொட்ட செங்கல்பட்டு இளைஞர்

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ரமணன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சிக்காக மேற்கொண்ட சமூகப் பணிக்காக Green Champion Award பெற்றுள்ளார். மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் அவர் இந்த விருதைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் செங்கை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலனை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.


