News November 25, 2025

திருவள்ளூர்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

திருவள்ளூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கு <<>>கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 22, 2026

திருவள்ளூர்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

1). <>இங்கு<<>> க்ளிக் செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.

2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.

3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.

உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 22, 2026

திருவள்ளூர்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

1). <>இங்கு<<>> க்ளிக் செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.

2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.

3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.

உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 22, 2026

திருத்தணியில் ரூ.2.50 லட்சம் பறிமுதல்!

image

திருவள்ளூர்: திருத்தணி சட்டசபை தொகுதி, பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனையின் போது, ஆவணமின்றி ₹2.50 லட்சம் பணம் கொண்டு வந்த வெங்கடேசராவ் என்பவரின் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவர், மகள் திருமணத்திற்கு காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவை வாங்க குடும்பத்துடன் சென்றதாகத் தெரியவந்தது. பறிமுதல் செய்த பணம் தேர்தல் அலுவலர் கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!