News November 25, 2025
ராணிப்பேட்டை:செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 27, 2025
ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளி நியமன பதவி ஏற்பு

தமிழக அரசு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க இன்று (நவ.27)இராணிப்பேட்டை நகராட்சியில்
மாற்றுத்திறனாளி
இஸ்மாயில் என்பவருக்கு நியமன உறுப்பினர் பதவியேற்று ஏற்றுக்கொண்டார். அவருக்கு ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சந்தன மாலை சால்வை அணிவித்து கௌரவித்தார். உடன் ராணிப்பேட்டை நகர திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
News November 27, 2025
சோளிங்கர்: நரசிம்ம தீர்த்தம் சீரமைக்கும் பணி தொடக்கம்

இன்று (நவ.27) ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்மர் மலைக்கோவிலில் அடிவாரத்தில் உள்ள நரசிம்ம தீர்த்த குளத்தினை பொதுமக்கள் அளித்த ரூ.3 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சீர் அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
News November 27, 2025
ராணிப்பேட்டை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

ராணிப்பேட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


