News November 25, 2025

தஞ்சை: கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கடந்த 2021ம் ஆண்டு செல்வம் என்பவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்த கிருஷ்ணன், நாகராஜன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று (நவ.24) தீர்ப்பளித்தார்.

Similar News

News November 25, 2025

தஞ்சாவூர்: தேர்வு கிடையாது.. ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29, OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>.
இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News November 25, 2025

தஞ்சாவூர்: தேர்வு கிடையாது.. ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29, OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>.
இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News November 25, 2025

தஞ்சாவூர்: தேர்வு கிடையாது.. ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29, OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>.
இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!