News November 25, 2025
செங்கல்பட்டு: ரயில் மோதி வாலிபர் பலி!

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று காலை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, 5-வது நடைமேடையிலிருந்து 4-வது நடைமேடைக்கு தண்டவாளத்தை கடந்த 30 வயது வாலிபர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரிடம் இருந்த ஏ.டி.எம். அட்டையை வைத்து அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 21, 2026
செங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News March 21, 2026
செங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News March 21, 2026
செங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <


