News November 25, 2025

விழுப்புரம்: அம்மா திட்டியதால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

image

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் முருகன் என்பவர் மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். கடந்த 17-ம் தேதி முருகனின் மகள்கள் நந்தினி, காவேரிஆகியோரிடையே உடை அணிவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அவர்களது தாய் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நந்தினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (நவ.25) உயிரிழந்தார்.

Similar News

News November 27, 2025

விழுப்புரம்:தலைவிதியை மாற்றும் விழுப்புரம் சிவன் கோயில்

image

விழுப்புரம் கோலியனூரில் வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடப்பட்ட மிக பழமையான கோயிலாகும். இந்த ஆலயம் நரசிம்ம பல்லவரால் 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பூர்வ ஜென்ம தோஷம் நீங்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News November 27, 2025

விழுப்புரம்:தலைவிதியை மாற்றும் விழுப்புரம் சிவன் கோயில்

image

விழுப்புரம் கோலியனூரில் வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடப்பட்ட மிக பழமையான கோயிலாகும். இந்த ஆலயம் நரசிம்ம பல்லவரால் 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பூர்வ ஜென்ம தோஷம் நீங்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News November 27, 2025

விழுப்புரம்:தலைவிதியை மாற்றும் விழுப்புரம் சிவன் கோயில்

image

விழுப்புரம் கோலியனூரில் வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடப்பட்ட மிக பழமையான கோயிலாகும். இந்த ஆலயம் நரசிம்ம பல்லவரால் 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பூர்வ ஜென்ம தோஷம் நீங்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!