News November 25, 2025
கடலூர்: பள்ளி மாணவி கர்ப்பம்; சிறுவன் மீது வழக்கு

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அம்மாணவனும், மாணவியும் தனிமையில் நெருங்கி பழகியதன் காரணமாக, சிறுமி கருவுற்றார். இதையடுத்து புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
கடலூர்: சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு

கடலூர் மாவட்டம், மிராளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (21). இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் துறையினர் வாலிபர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News November 27, 2025
கடலூர்: சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு

கடலூர் மாவட்டம், மிராளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (21). இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் துறையினர் வாலிபர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News November 27, 2025
கடலூர்: சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு

கடலூர் மாவட்டம், மிராளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (21). இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் துறையினர் வாலிபர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


