News November 25, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.24) இரவு 10 மணி முதல் இன்று (நவ.25) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News November 25, 2025
தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் சுய தொழில்கள் தொடங்கிட 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் தகுந்த ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.
News November 25, 2025
தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் சுய தொழில்கள் தொடங்கிட 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் தகுந்த ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.
News November 25, 2025
தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் சுய தொழில்கள் தொடங்கிட 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் தகுந்த ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.


