News November 25, 2025

பெரம்பலூர் மஞ்சப்பை விருதுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திறம்பட செயல்படுத்திய பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு 2025 – 2026 க்கான மஞ்சப்பை விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருது” வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தகவல்.

Similar News

News November 25, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

image

பெரம்பலூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை ( BLO ) அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுகள் தெரிவித்தார்.

News November 25, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

image

பெரம்பலூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை ( BLO ) அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுகள் தெரிவித்தார்.

News November 25, 2025

பெரம்பலூர்: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு<> msmeonline<<>>.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!