News November 25, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
Similar News
News November 26, 2025
தர்மபுரி எழுத்தாளர்கள் கவனத்திற்கு!

தர்மபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில் இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து, அவர்களுக்கு ரூ.1,00,000 வழங்கப்படும். மேலும், tn.gov.in என்ற இணையதளத்தில் https://www.tn.gov.in/form படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
News November 26, 2025
தர்மபுரி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள மஜித் தெருவைச் சேர்ந்த நெடுஞ்செழியன். இவரது மனைவி தனலட்சுமி. திருமணமாக 7 ஆண்டுகள் ஆன நிலையில் குடும்ப சண்டை காரணமாக தனலட்சுமி இன்று(நவ.25) மாலை 4 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பு குறித்து அருர் கோட்டாட்சியர் செம்மலை மற்றும் பாப்பிரெட்டிபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
News November 26, 2025
தர்மபுரி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள மஜித் தெருவைச் சேர்ந்த நெடுஞ்செழியன். இவரது மனைவி தனலட்சுமி. திருமணமாக 7 ஆண்டுகள் ஆன நிலையில் குடும்ப சண்டை காரணமாக தனலட்சுமி இன்று(நவ.25) மாலை 4 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பு குறித்து அருர் கோட்டாட்சியர் செம்மலை மற்றும் பாப்பிரெட்டிபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.


