News April 25, 2024
தென்காசி:உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி நகராட்சியில் இன்று 25.04.2023 சுகாதார அலுவலர் தலைமையில் மாட்ட கல்வி அலுவலர், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் மற்றும் துணை வல்லுனர், ஆகியோரின் பங்கேற்பில் மற்றும் மலேரியா ஒழிப்பு தடுப்பு குழு இணைந்து மலேரியா பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு மேலும் மலேரியா ஒழிப்புதின உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 23, 2025
தென்காசி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News November 23, 2025
தென்காசி: தண்ணீரில் சடலத்தை சுமந்து சென்ற அவலம்

ஆழ்வார்குறிச்சி அருகே வடக்கு பாப்பான்குளம் பெரிய தெரு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல பாப்பான் கால்வாய் பகுதியில் கடந்து செல்வது வழக்கம். தற்போது மழை பெய்துள்ள நிலையில் தண்ணீரில் நனைந்தவாறு உடலை கொண்டு செல்லம் நிலை ஏற்பட்டது. விரைந்து அப்பகுதியில் பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
தென்காசி: உங்க போன் தொலைஞ்சா – கவலைப்படாதீங்க!

தென்காசி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கு <


