News April 25, 2024
செய்திகளை கண்டு ஏமாற வேண்டாம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரியின் இலவச லேப்டாப் திட்டம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. விரைவாக பதிந்து கொண்டு இதனை 15 பேருக்கு அனுப்பினால் உங்கள் விண்ணப்பம் பூர்த்தியாகும் என வாட்ஸ் அப்பில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரியான திட்டம் எதுவும் இல்லை இது போலி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
திண்டுக்கல்: ரயில்வே துறையில் 5810 காலியிடங்கள்!

1.ரயில்வேயில் காலியாக மாஸ்டர், தட்டச்சர், இளநிலை கணக்கு உதவியாளர் உள்ளிட்ட உள்ள 5810 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
2.பணியிடம் -தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்.
3.சம்பளம் – ரூ. 25,500/ முதல் ரூ. 35,400 வரை.
4.கல்வி தகுதி – ஏதேனும் ஒரு துறையில் பட்டம்.
5.விண்ணபிக்க அதிகாரப்பூர்வ இணையதளம் – https://www.rrbapply.gov.in/
6.கடைசி தேதி – 27.11.2025 (ஷேர் பண்ணுங்க)
News November 22, 2025
திண்டுக்கல்: ரயில்வே துறையில் 5810 காலியிடங்கள்!

1.ரயில்வேயில் காலியாக மாஸ்டர், தட்டச்சர், இளநிலை கணக்கு உதவியாளர் உள்ளிட்ட உள்ள 5810 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
2.பணியிடம் -தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்.
3.சம்பளம் – ரூ. 25,500/ முதல் ரூ. 35,400 வரை.
4.கல்வி தகுதி – ஏதேனும் ஒரு துறையில் பட்டம்.
5.விண்ணபிக்க அதிகாரப்பூர்வ இணையதளம் – https://www.rrbapply.gov.in/
6.கடைசி தேதி – 27.11.2025 (ஷேர் பண்ணுங்க)
News November 22, 2025
திண்டுக்கல்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

திண்டுக்கல் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!


