News November 24, 2025

புதுகை: கார் கவிழ்ந்து விபத்து

image

புதுக்கோட்டை அய்யனார்புரம் 3-ம் வீதியை சேர்ந்தவர் ஜெகன் எபினேஷ். இவரது தாய் சாந்தி, எபினேஷ் இருவரும் காரில் குடுமியான்மலையில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பி உள்ளனர். அப்போது கார் அண்ணாபண்ணை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஜெகன் எபினேஷ், இவரது தாய் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

Similar News

News November 28, 2025

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

புதுக்கோட்டை மாவட்டம், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் மு. அருணா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். மழை வெள்ளம், எதிரொலியால் பேரிடரை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. ஆகவே 10 பேரிடர் மைய கட்டிடங்கள், 433 நிவாரண மையங்கள் தயார்நிலை. அவசர தொடர்புக்கு 1077, 0431-222207.க்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தகவல் தெரிவித்துள்ளனர்.

News November 28, 2025

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

புதுக்கோட்டை மாவட்டம், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் மு. அருணா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். மழை வெள்ளம், எதிரொலியால் பேரிடரை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. ஆகவே 10 பேரிடர் மைய கட்டிடங்கள், 433 நிவாரண மையங்கள் தயார்நிலை. அவசர தொடர்புக்கு 1077, 0431-222207.க்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தகவல் தெரிவித்துள்ளனர்.

News November 28, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நவ.27 இரவு 10 மணி முதல் நாளை நவ.28 காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!