News November 23, 2025
அரியலூர் இரண்டு நாட்கள் வாக்காளர் உதவி மையம்

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக SIR படிவங்களை பூர்த்தி செய்யாத வாக்காளர்களுக்கு உதவிடும் வகையிலும், பூர்த்தி செய்த படிவங்களை பெற்றுக் கொள்ளும் வகையிலும் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் வாக்காளர் சிறப்பு உதவி மையம் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
அரியலூர்: அனைத்துத்துறை அலுவலகர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் டிசம்பர்-06 ஆம் தேதி நடத்தபட உள்ள அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட துவக்க விழா முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
News December 1, 2025
அரியலூர்: Driving Licence பெற எளிய வழி

அரியலூர் மக்களே வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றிற்கு RTO அலுவலகம் செல்ல வேண்டாம். இந்த <
News December 1, 2025
அரியலூர்: Driving Licence பெற எளிய வழி

அரியலூர் மக்களே வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றிற்கு RTO அலுவலகம் செல்ல வேண்டாம். இந்த <


