News April 25, 2024
லாரியில் சட்டவிரோதமாக கூழாங்கற்கள் கடத்தல்

திருச்சுழி அருகே இசலி கிராம நிர்வாக அலுவலர் குணசுந்தரி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குள்ள மதுபான கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதித்ததில் அதில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக 300 மூடைகளில் கூழாங்கற்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இது குறித்து நரிக்குடி போலீசார் லாரியை பறிமுதல் செய்து இருவர் மீது நேற்று ஏப்ரல் 24 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 14, 2026
விருதுநகர்: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY NOW

விருதுநகர் மக்களே தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <
News February 14, 2026
விருதுநகர் மக்களே.. இந்த நம்பர Save பண்ணியாச்சா?

1.வணக்கம் விருதுநகர்’ ஹெல்ப்லைன் – 9791322979
2.கட்டுப்பாட்டு அறை – 1077
3.மின்சாரம் – 1912, 1800 425 19127
4.கந்துவட்டி கொடுமை – 9159443377
5.தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் – 04562-252130
6.தொழிலாளர் உதவி ஆணையர் செல்போன் – 9445398763, 9865254003
7.தொழிலாளர் துணை ஆய்வாளர் – 8939862505
8.முத்திரை ஆய்வாளர் – 9159443377
SHARE IT.
News February 14, 2026
சிவகாசி: தொழிலாளி தீக்குளித்து பலி

சிவகாசி அருகே பள்ளப்பட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மாரியப்பன்(43). குடும்ப பிரச்னையால் மனமுடைந்து, கடம்பன்குளம் கண்மாய் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


