News November 23, 2025

மதுரை: 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

image

மதுரை முடக்கத்தான் கோவிந்தராஜ் 40 எலக்ட்ரீசியன் இவருக்கும் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. மனைவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார், மனவேதனை அடைந்த கோபிராஜ் தனது 10 வயது 5 வயது மகள்களை கழுத்தை நெரித்து கொலை செய்தார், பின்னர் கோபிராஜ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இரவு 8:30 மணிக்கு கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Similar News

News November 24, 2025

JUST IN மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார் என மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

மதுரை: குறுக்கே வந்த நாயால் பறிபோன உயிர்

image

சோழவந்தான் கண்ணன் மகன் வீரமணிகண்டன் 25. தனியார் பைனான்ஸ் ஊழியர். பள்ளபட்டி- திருமங்கலம் ரோட்டில் டூவீலரில் சோழவந்தானுக்குச் சென்றபோது அரசு விதைப்பண்ணை அருகே நாய் ஒன்று குறுக்கே வந்தது. உடனடியாக பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்தார். விபத்து குறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 24, 2025

மனைவி இறந்த தூக்கத்தில் கணவர் தற்கொலை

image

மதுரை வண்டியூரை சேர்ந்­தவர் தங்க மாரியப்­பன்(60). இவர் மளிகை கடை நடத்தி வந்­தார். சில வருடங்­களுக்கு முன்பு இவர் மனை­வி இறந்­து விட்­டார்.
இத­னால் தொடர்ந்து மன உளைச்­சலில் இருந்து வந்தவர் இன்று வீட்டில் மின் விசிறி கொக்கி­யில் தூக்கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து
அண்ணா நகர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!