News November 23, 2025

புதுகை: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு!

image

நாகுடி காவல் நிலையத்திற்குட்பட்ட காராவயல் அருகே சுமார் 50 – 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்ட காவல்துறையினர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிந்த காவல்துறை யார், எந்த ஊர், கொலையா?, தற்கொலையா என்பதை பற்றி தீவிர விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 18, 2026

புதுக்கோட்டை: டிகிரி போதும் – அரசு வேலை ரெடி!

image

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

புதுக்கோட்டை: கடும் எச்சரிக்கை விடுத்த கலெக்டர்!

image

புதுகை மாவட்ட கலெக்டர் அருணா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், அரசு கொள்முதல் நிலையங்களில் போலி ஆவணங்கள் மூலம் நெல் விற்பனை செய்யும் விவசாயிகள் அல்லாத நபர்கள் மீது, 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அத்தியாவசிய பொருள்கள் சட்டம், 1980 கள்ளச் சந்தை தடுப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி யாரேனும் செய்தால் 9443101720, 18005993540, என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News February 18, 2026

புதுகை: இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி – கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் இளைஞர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், +2, பட்டப்படிப்பு முடித்தும், 32 வயது நிரம்பியவர்கள் <>www.tahdco.com<<>> என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!