News November 23, 2025
ராமநாதபுரம்: சமையல்காரர் அடித்து கொலை

பாம்பன் அன்னை நகரை சேர்ந்தவர் அன்சாரி, 65; சமையல்காரர். இவரது வீட்டருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் ‘குடி’மகன்கள் போதையில் அன்சாரி வீட்டருகே மது அருந்திவிட்டு, அங்கேயே காலி பாட்டிலை வீசி உள்ளனர். அன்சாரி, அவர்களை கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டருகே அங்கு வந்த போதை ஆசாமிகள் சிலர், அன்சாரியை கட்டையால் அடித்து கொலை செய்தனர். போலீசார், கொலையாளிகளை தேடுகின்றனர்.
Similar News
News January 28, 2026
ராம்நாடு : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

ராம்நாடு மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்<
News January 28, 2026
ராம்நாடு : வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: C<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 28, 2026
ராம்நாடு: மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மீனவர் குடும்பங்கள்

பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட்.08 அன்று மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படையினர் கைது செய்து 18 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.1.46 கோடி அபராதம் விதித்து சிறையில் அடைத்தது. சிறையில் உள்ள 10 மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனை சந்தித்து மீனவர்களை வீடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.


