News April 25, 2024
வேலூர் ஆட்சியர் இன்று ஆஜர்

தமிழகத்தில் பல முக்கிய மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளியது,சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 34 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். உச்சநீதிமன்ற உத்தரவின் படி வேலூர் உட்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 4, 2026
வேலூர்: கரண்ட் கட்? WhatsApp மூலம் எளிய தீர்வு!

வேலூர் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!
News March 4, 2026
BREAKING: வேலூர் மக்களிடம் SORRY கேட்ட விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், தஞ்சையில் உள்ள செங்கிப்பட்டு பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய தவெக தலைவர் விஜய் ”நெஞ்சில் குடியிருக்கும் வேலூர் மக்களே” என கூறியுள்ளார். கடந்த மாதம் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் ”இதை சொல்ல மறந்துட்டேன், SORRY” எனக் கூறி, இன்று தஞ்சாவூரில் கூறியுள்ளார்.
News March 4, 2026
வேலூர்: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

வேலூர் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <


