News November 23, 2025

பாம்பனில் காவலாளி மர்மசாவு கொலையா? போலீஸ் விசாரணை

image

பாம்பன் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி (வயது 61). இவர் அதே பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தலையில் காயம் ஏற்பட்டு ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். சிகிச்சைக்காக அன்சாரி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்சாரி நேற்று இறந்தார்.

Similar News

News November 23, 2025

தொண்டி: தந்தை,மகன் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்

image

தொண்டி அருகே டீ கடையில் அமர்ந்திருந்தவர் மீது திடீரென அவரது வலது பக்க தோலில் தோட்ட பாய்ந்தது. போலீசார் அந்த கடையின் எதிரில் உள்ள டூவீலர் பழுது பார்க்கும் கடையை ஆய்வு செய்ததில் கடையின் உரிமையாளருக்கு சொந்தமான ஏர் கன் துப்பாக்கியை வைத்து இருவரும் சுடுவது போல விளையாடியுள்ளனர். அப்போது, சேவியர் உடலில் தோட்டா பாய்ந்துள்ளது’ கடை கிருஷ்ணமூர்த்தி, 45, அவரது மகன் காளீஸ்வரன், 22 போலீசார் கைது செய்தனர்.

News November 23, 2025

ராமநாதபுரம்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

ராமநாதபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505-ல் தொடர்பு கொள்ளுங்கள்.SHARE பண்ணுங்க.

News November 23, 2025

இராம்நாடு: இலவச வீடு பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் குதக்கோட்டை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவ படத்தில் 100 வீடுகள் வழங்க 100 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே தகுதியானவர்கள், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் குதக்கோட்டை ஊராட்சியில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!