News November 23, 2025
திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 1194 வாக்குச்சாவடி மையங்களில் கணக்கிட்டு படிவம் நிரப்புவதற்காக உதவி சேவை மையம், இன்று (நவ.23) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் செயல்பட உள்ளது. இதனிடையில் உதவி சேவை மையத்தில் தவறான தகவல் வழங்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 பிரிவு 31ன் படி, தண்டனைக்குரியது என்பது தெரிவிக்கப்படுகிறது என்று ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
திருவாரூர்: 10th போதும் அரசு வேலை!

எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள Vehicle Mechanic, MSW(Painter), MSW(Driver Engine Static)542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, ITI
3. கடைசி தேதி : 24.11.2025
4. சம்பளம்: ரூ.20200 வரை
5. இதற்கு <
இத்தகவலை அனைவருக்கும் SHAREபண்ணி தெரியப்படுத்துங்க.
News November 23, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 1194 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் நிரப்புவது தொடர்பாக உதவி செய்திடவும், படிவங்களை பெறுவதற்கும், உதவி செய்யும் சேவை மையம் நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் செயல்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 23, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 1194 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் நிரப்புவது தொடர்பாக உதவி செய்திடவும், படிவங்களை பெறுவதற்கும், உதவி செய்யும் சேவை மையம் நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் செயல்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


