News November 23, 2025
வாரச்சந்தைக்கு சென்ற 5 பேரை கடித்த வெறிநாய்

இளையான்குடியில் சந்தைக்கு சென்ற இளையான்குடியைச் சேர்ந்த முகமதுசேக் (38), ஜாகிராபானு (47), சேக்தாவூது (48), முகமதுரபீக் (12), ஊர்வலசையைச் சேர்ந்த சிங்கபாண்டி (29) ஆகிய 5 பேரை வெறிநாய் விரட்டி கடித்தது. காயமடைந்த அனைவரும் இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெறிநாய் கடித்ததால் மக்கள் சாலைகளில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.
Similar News
News February 9, 2026
சிவகங்கை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News February 9, 2026
சிவகங்கை: Certificate திரும்ப பெறுவது இனி சுலபம்!

சிவகங்கை மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, <
News February 9, 2026
சிவகங்கை: மின்தடை பகுதிகள் அறிவிப்பு.!

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான், இளையான்குடி, சாக்கவயல், தேவகோட்டை துணை மின் நிலையங்களில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.10) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், இளையான்குடி, தாயமங்கலம், கண்ணமங்கலம், கண்டனூர், இலுப்பக்குடி, பெரிய கோட்டை, வீரசேகரபுரம், மாவிடுதிகோட்டை, கண்டதேவி, ஆறாவயல் சுற்றுவட்டாரத்தில் மின்தடை ஏற்படும்.


