News November 22, 2025
மாநில கலைத் திருவிழா போட்டிக்கு 401 மாணவர்கள் தேர்வு

தேனி மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் முதலிடம் பெற்ற 401 மாணவ, மாணவிகள் மாநில போட்டிக்கு தேர்வாகினர். மாநில கலைத் திருவிழா போட்டிகள் நவ.25, 26, 27, 28 ஆகிய 4 நாட்கள் கரூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சேலம் மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. இவர்களை வாகனங்களில் அழைத்து செல்லும் ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல்.
Similar News
News February 10, 2026
தேனி: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News February 10, 2026
தேனி: அரசு வழங்கும் ரூ.15 லட்சம் தனிநபர் கடன் APPLY…

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு <
News February 10, 2026
பெரியகுளம்: இளம்பெண் கழுத்து அறுத்துக் கொலை

தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமாரி. கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராஜா கத்தியால் தங்கமாரியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனர்.


