News November 22, 2025
புதுவை: ஆன்லைனில் ரூ.2.60 கோடி மோசடி

புதுவையில் தினமும் பல்வேறு வகைகளில் ஆன்லைனில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். மக்கள் குறுகிய காலத்தில் அதிக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் ஆன்லைனில் வரும் போலி லிங்க் மூலமாக சூதாட்டம், பங்குசந்தை, வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டு தங்களது பணத்தை பறிகொடுக்கின்றனர். அவ்வாறு நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 பேரிடம் ரூ.2.60 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 20, 2026
புதுச்சேரி: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News February 20, 2026
புதிய அரசு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்

மணவெளி சட்டமன்றத் தொகுதி புதுக்குப்பம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை, முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. பள்ளி கட்டிடம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு புதிய மதில் சுவர் மற்றும் பாதுகாப்பு கிரில் அமைக்கப்பட்டது.
News February 20, 2026
புதுச்சேரி: தங்க நகை இருக்கா? மக்களே உஷார்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <


