News November 21, 2025

ஆன்லைனில் இழந்த பணத்தை மீட்ட காவல்துறை

image

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கௌதம்துரை என்பவர் டெலிகிராமில் வந்த பகுதி நேர வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்ததாக இராமநாதபுரம் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்ட 3.5 லட்சம் ரூபாய் பணத்தை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உரிய நபரிடம் வழங்கினார்.

Similar News

News November 22, 2025

ராம்நாடு: வாக்காளர் சிறப்பு முகாம்

image

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கீடு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 800 வாக்குச்சாவடி அமைவிடங்களில் தன்னார்வலர்கள் மூலமாக கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்து மீள் பெறுவதற்காக நவ.22, 23 உதவி மையம் செயல்பட உள்ளது. என இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

ராம்நாடு: வாக்காளர் சிறப்பு முகாம்

image

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கீடு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 800 வாக்குச்சாவடி அமைவிடங்களில் தன்னார்வலர்கள் மூலமாக கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்து மீள் பெறுவதற்காக நவ.22, 23 உதவி மையம் செயல்பட உள்ளது. என இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

ராம்நாடு: வாக்காளர் சிறப்பு முகாம்

image

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கீடு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 800 வாக்குச்சாவடி அமைவிடங்களில் தன்னார்வலர்கள் மூலமாக கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்து மீள் பெறுவதற்காக நவ.22, 23 உதவி மையம் செயல்பட உள்ளது. என இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!