News November 21, 2025
நாமக்கல்லில் நடந்த பலே திருட்டு!

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா விசுவாம்பாள் சமுத்திரம் வசிப்பவர் செந்தில்குமார் (45) சொந்த லாரி வைத்தவர். கடந்த 12-ந் தேதி நாமக்கல்-பரமத்தி சாலையில் பழுது பார்க்க லாரியை நிறுத்தி, அருகிலுள்ள காலி இடத்தில் விட்டு சென்றார். 17-ந் தேதி வந்து பார்த்த போது லாரி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
வேலைவாய்ப்பு முகாம்: 31 பேருக்கு பணி ஆணை!

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள் உள்பட, 113 பேர் பங்கேற்றனர். அதில், 31 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
News November 22, 2025
நாமக்கல்: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்! APPLY NOW

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB)!
மொத்த பணியிடங்கள்: 5,810
பதவி: Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant – Typist, Traffic Assistant
கல்வித் தகுதி: Any Degree.
சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.
விண்ணப்பிக்க: <
News November 22, 2025
நாமக்கல்: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்! APPLY NOW

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB)!
மொத்த பணியிடங்கள்: 5,810
பதவி: Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant – Typist, Traffic Assistant
கல்வித் தகுதி: Any Degree.
சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.
விண்ணப்பிக்க: <


