News November 21, 2025
விழுப்புரம்: கீழே விழுந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், நேற்று (நவ.20) மரக்காணத்திலிருந்து-திண்டிவனத்துக்கு தனது மொபட்டில் சென்றுள்ளார். அப்போது, திண்டிவனம் நெடுஞ்சாலையில், பிரம்ம தேசம் அருகே நிலை தடுமாறி மொபெட்டிலிருந்து கீழே விழுந்த கண்ணன் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பிரம்மதேசம் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
விழுப்புரம்: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

விழுப்புரம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<
News November 22, 2025
விழுப்புரம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

விழுப்புரம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 22, 2025
விழுப்புரம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

விழுப்புரம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


