News November 21, 2025
கள்ளக்குறிச்சி: காதலித்து ஏமாற்றிய நபர் மீது வழக்கு!

கள்ளக்குறிச்சி: அரியலூரை சேர்ந்த மகேஸ்வரியும் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் குமாரும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை தனிமையில் இருந்த பிரவீன்குமார், தற்போது திருமணம் செய்து கொள்ள கேட்டபோது மகேஸ்வரியை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பிரவீன் குமார் மீது நேற்று (நவ.21) போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


