News April 25, 2024
வெளியானது தேர்வு முடிவுகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தட்டச்சு தேர்வானது நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வினை எழுதினர். இதில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இருபிரிவுகளின் கீழ் நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று(ஏப்.24) வெயிடப்பட்டது.<
Similar News
News March 13, 2026
திண்டுக்கல் பெண்களுக்கு தேவையான எண்கள்- CLICK!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!
News March 13, 2026
திண்டுக்கல் சீனிவாசனை வீழ்த்தப் திமுக மாஸ்டர் பிளான்?

திண்டுக்கல்லில், முன்னாள் அமைச்சர் சீனிவாசனை வீழ்த்த திமுக தீவிர வியூகம் வகுத்துள்ளது. எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் களம் இறங்க வாய்ப்புள்ள நிலையில், மகளிர் ஆணைய உறுப்பினர் ஷாமிலி பிரபா மற்றும் கவுன்சிலர் கே.கே.ஆர்.வெங்கடேஷ் ஆகிய புதுமுகங்களும் சீட் கேட்டு மல்லுக்கட்டுகின்றனர். 1996-க்குப் பிறகு இங்கு நேரடி வெற்றியைப் பதிவு செய்யத் துடிக்கும் திமுக கனவு நிறைவேறுமா? மக்களே கமெண்ட் பண்ணுங்க
News March 13, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். “சாலையில் சாகசம் செய்வதைத் தவிர்ப்போம், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” “சாகசங்கள் வாழ்க்கையை இழக்க நேரிடும்” என்றும், “வாகனங்களில் மிதமான வேகத்தில் செல்வதே பாதுகாப்பானது” என் காவல்துறையினர் விழிப்புணர்வு அறிவுரை வழங்கியுள்ளனர்.


