News November 21, 2025

அரியலூர்: ரோந்து பணி காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் (நவ.20) இரவு முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Similar News

News November 21, 2025

அரியலூர்: படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன்!

image

அரியலூர் மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், கல்வி கடன் மேளா அரியலூர் ஆட்சியரகத்தில் நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 21, 2025

அரியலூர்: படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன்!

image

அரியலூர் மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், கல்வி கடன் மேளா அரியலூர் ஆட்சியரகத்தில் நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 21, 2025

அரியலூர்: பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் படுகாயம்

image

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்துள்ள கூவத்தூர் பஸ் ஸ்டாப் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது, பேருந்து பின் சக்கரம் ஏறியதில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அந்த நபரை மீட்டு, 108 மூலம் ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பம் குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!