News November 21, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
செங்கல்பட்டு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

செங்கல்பட்டு மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
செங்கல்பட்டு: நல்ல வேலை கிடைக்க செல்ல வேண்டிய கோயில்கள்

படித்து முடித்த உடனே வேலை கிடைக்க வேண்டும், அதிலும் பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக உள்ளது. தன் திறமை மீது பலருக்கு நம்பிக்கை இருந்தாலும், இறை வழிபாடு மூலமும் நமக்கு நல்லது நடக்கும் என்பது பலரது நம்பிக்கை. அந்த வகையில் நல்ல வேலை கிடைக்க செங்கல்பட்டில் வழி படவேண்டிய கோயில்கள்
1.அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் சுவாமி கோயில்
2.திருப்போரூர் கந்தசாமி கோயில்
ஷேர் பண்ணிருங்க மக்களே!
News November 22, 2025
செங்கல்பட்டு: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

செங்கல்பட்டு மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க


