News November 20, 2025
வேலூர்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு…!

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வருகிற (நவ.22) சனிக்கிழமை மற்றும் (நவ.23) ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
வேலூர்: இதை பண்ணுங்க இனி INTERNET இலவசம்!

வேலூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News November 23, 2025
வேலூர்: இதை பண்ணுங்க இனி INTERNET இலவசம்!

வேலூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News November 23, 2025
தருமபுரி: மது பாட்டில்கள் விற்ற பெண் கைது!

தருமபுரி மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ரோடு கார்த்திகேயபுரம் பகுதியில் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் நேற்று (நவ.23) ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சரண்யா (31) என்பவர் வீட்டின் பின்பக்கம் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.


