News November 20, 2025
ராணிப்பேட்டையில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

காவேரிப்பாக்கம் அடுத்த துறைபெரும்பாக்கம் பகுதியில் கண்டெய்னர் லாரி மேம்பாலத்தின் மீது ஏறும்போது ஓட்டுநர் கட்டுப்பட்டை இழந்து பக்கவாட்டில் உள்ள தடுப்பு சுவரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக காவல்துறையினர் 3 கிரேன் இயந்திரங்கள்மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது. மேலும்,ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
Similar News
News November 25, 2025
சோளிங்கர் வங்கியில் ரூ.2.50 கோடி முறைகேடு!

ராணிப்பேட்டை: சோளிங்கரில் உள்ள SBI வங்கியில் ரூ.2.50 கோடி முறைகேடு செய்த வாலாஜாவைச் சேர்த்த குரு ராகவன்(28) என்பவர் கைது செய்யப்பட்டார். வங்கியில் அசோசியேட் பிறருக்காக பணிபுரிந்து வந்த குரு ராகவன் கடந்த ஒன்றை ஆண்டுகளாக வங்கி பராமரிப்பு செலவினை, நிதி உட்பட பல்வேறு முறைகேடு ஈடுபட்டுள்ளதை கண்டறிந்து கிளை மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
News November 25, 2025
ராணிப்பேட்டை: சூப்பர் சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்தியன் போஸ்ட் ஆபிஸ் பேய்மெண்ட் வங்கியில் (IPPB) காலியாக உள்ள 309 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.1ஆம் தேதியே கடைசி நாள். விண்ணப்பிக்க <
News November 25, 2025
ராணிப்பேட்டை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

ராணிப்பேட்டை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <


