News April 25, 2024
புதுகை: கழுத்தை அறுத்து கொலை

பொன்னமராவதி அருகே கண்மாய்கரையில் இன்று பொதுமக்கள் சென்ற பொழுது அங்கு உடல் முழுவதும் கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கத்தியுடன் இளைஞர் ஒருவர் சடலமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலில் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அஞ்புளிபட்டியை சேர்ந்த ராமன் மகன் அடைக்கப்பன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
Similar News
News January 13, 2026
புதுக்கோட்டை: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 13, 2026
புதுகை: நிலம் வைத்திருப்போர் கவனிக்க

புதுகை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 13, 2026
புதுகை: இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

புதுகை மன்னர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடத்த வேண்டும் எனக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் மு.வாசுதேவன் தலைமையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலர் ஆர்.வசந்தகுமார், செயற்குழு உறுப்பினர்கள் காவியன், சஞ்சை பாரதி உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து கல்லூரி நிர்வாகம், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி வழங்கியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


