News April 25, 2024
குடிநீர் சொத்து வரி விரைந்து வசூலிக்க வேண்டும்

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தடையில்லா குடிநீர் வழங்குவது குறித்த அனைத்து துறை அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி கலந்து கொண்டு நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் தடையில்லா குடிநீர் வழங்க வேண்டும் மேலும் குடிநீர், சொத்து வரி நிலுவை இல்லாமல் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திட்ட இயக்குனர் லோகநாயகி கலந்து கொண்டார்.
Similar News
News February 9, 2026
ராணிப்பேட்டையில் EB பில் எகுறுதா..?

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 9, 2026
ராணிப்பேட்டையில் குவிந்த போலீசார்!

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 9) திறந்து வைக்கவுள்ளாா். முதல்வரின் வருகையால் மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் ட்ரோன்கள் மற்றும் இதர வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
News February 9, 2026
ராணிப்பேட்டை வருகிறார் CM ஸ்டாலின்!

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 9) திறந்து வைக்க உள்ளாா். தொழிற்சாலையை திறந்து வைப்பதுடன், உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தையும் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளாா். இதையடுத்த பாதுகாப்பு பணிகளுக்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


