News April 25, 2024
சிவகங்கை: பூட்டியே கிடக்கும் விஏஓ அலுவலகம்

திருப்புவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகம் கடந்த 4 நாட்களாக பூட்டியே கிடைக்கிறது. தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், மக்கள் தொடர்பு அலுவலகம் போன்ற எந்த அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை. இதனால் பொது மக்களுக்கு மிகவும் பாதிப்பாக இருந்தது. தேர்தல் முடிந்தும் திருப்புவனம் விஏஓ அலுவலகம் மூடியே கிடக்கிறது. தினமும் பொதுமக்கள் வந்து திரும்பி செல்கின்றனர்.
Similar News
News November 22, 2025
சிவகங்கை: இலவச ஆதார்; யூஸ் பண்ணிக்கோங்க!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்டத்தில் 12 அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு காரைக்குடி, அழகப்பாபுரம், செக்காலை, கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், மானகிரி, தேவகோட்டை, ராம்நகர், நெற்குப்பை, உலகம்பட்டி, சிங்கம்புணரி ஆகிய அஞ்சல அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என காரைக்குடி கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.
News November 22, 2025
சிவகங்கை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா.? செக் பண்ணுங்க.!

சிவகங்கை மாவட்டம் தொடர்பான 2002 வாக்காளர் விபரங்களை மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த <
News November 22, 2025
சிவகங்கை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா.? செக் பண்ணுங்க.!

சிவகங்கை மாவட்டம் தொடர்பான 2002 வாக்காளர் விபரங்களை மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த <


